கொவிட்-19 தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 13 பேர் இன்று குணமடைந்தனர்

கொவிட்-19 தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 13 பேர் இன்று குணமடைந்தனர்

நாட்டில் கொவிட்-19 தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 13 பேர் இன்று குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட்-19 தொற்றினால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 142 ஆக அதிகரித்துள்ளது.

இந்தநிலையில், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 169 ஆக குறைவடைந்துள்ளது.