
28 ஆண்டுகளுக்கு பின் இடம்பெற்ற ஏற்றுமதி அபிவிருத்தி சபைக் கூட்டம்
இருபத்தெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் ஏற்றுமதி அபிவிருத்தி சபைக் கூட்டம் ஒன்று கூடியுள்ளது
குறித்த கலந்துரையாடல் நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.