
அரிசியின் விலை அதிகரிப்பு...!
ந்தையில் அரிசியின் விலை 100 ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை சிறிய மற்றும் நடுத்தர அரிசி உற்பத்தியாளர்களின் சங்கத்தின் தலைவர் பீ கே ரஞ்சித் இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன் சம்பா அரிசியின் விலையும் தற்பொழுது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025