
ஸ்ரீலங்காவில் இருமணி நேரத்தில் 547 பேர் அதிரடியாக கைது! பொலிஸாரின் வேட்டை தொடரும்..
பொது இடங்களில் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபானங்கள் பயன்படுத்திய குற்றச்சாட்டுக்காக 547 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப்பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
நேற்று மாலை 6.00 முதல் இரவு 8.00 மணிவரை மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுள் அதிகமானோர் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டுக்காக கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025