வாக்காளர்கள் எவ்வித அச்சமுமின்றி வாக்களிக்க முடியும்- மஹிந்த தேசப்பிரிய
வாக்களிப்பு நிலையங்கள் பாதுகாப்பாக இருப்பதன் காரணமாக எவ்வித சந்தேகமும் இன்றி பொதுத்தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
பம்பலபிடிய-லின்சி மகளிர் கல்லூரியில் உள்ள வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026