
வாக்காளர்கள் எவ்வித அச்சமுமின்றி வாக்களிக்க முடியும்- மஹிந்த தேசப்பிரிய
வாக்களிப்பு நிலையங்கள் பாதுகாப்பாக இருப்பதன் காரணமாக எவ்வித சந்தேகமும் இன்றி பொதுத்தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
பம்பலபிடிய-லின்சி மகளிர் கல்லூரியில் உள்ள வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025