நபர் ஒருவர் கைது!
அஹூன்கல்ல - பாவெலிகந்த பிரதேசத்தில் காவற்துறை அதிரடி படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ஹெரோயின் போதை பொருளை கைவசம் வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
4 கிராம் 430 மில்லி கிராம் ஹெரோயின் போதை பொருள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன்போது 6 இலட்சத்து 97 ஆயிரத்து 600 ரூபா கைப்பற்றப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026