நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டு தம்பதி கைது

நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டு தம்பதி கைது

குடிவரவு சட்டங்களை மீறி விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த ரஷ்ய தம்பதியொன்று கண்டி சுற்றுலாப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹந்தானை பகுதியில் வைத்து நேற்று (26) மாலை குறித்த தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டு தம்பதி கைது | A Foreign Couple Staying In The Country Arrested39 வயதான ஆண் மற்றும் 32 வயதான ரஷ்ய பெண் ஆகிய இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக கண்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.