நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டு தம்பதி கைது
குடிவரவு சட்டங்களை மீறி விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த ரஷ்ய தம்பதியொன்று கண்டி சுற்றுலாப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹந்தானை பகுதியில் வைத்து நேற்று (26) மாலை குறித்த தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
39 வயதான ஆண் மற்றும் 32 வயதான ரஷ்ய பெண் ஆகிய இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக கண்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026