வெடிகுண்டு மிரட்டலினால் அவசரமாக இலங்கையில் தரையிறங்கிய விமானம்
இந்திய விமானம் வெடிகுண்டு மிரட்டலினால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவரசமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
மும்பையில் இருந்து 108 பயணிகள் மற்றும் எட்டு பணியாளர்களுடன் புறப்பட்ட , A-320 என்ற விமானமே இன்று வியாழக்கிழமை (24) பகல் 2:56 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவரசமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

இந்த விமானம் சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026