வெடிகுண்டு மிரட்டலினால் அவசரமாக இலங்கையில் தரையிறங்கிய விமானம்
இந்திய விமானம் வெடிகுண்டு மிரட்டலினால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவரசமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
மும்பையில் இருந்து 108 பயணிகள் மற்றும் எட்டு பணியாளர்களுடன் புறப்பட்ட , A-320 என்ற விமானமே இன்று வியாழக்கிழமை (24) பகல் 2:56 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவரசமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

இந்த விமானம் சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Nayanthara Latest Glam Clicks 💖
16 May 2026
Tamanna Bhatia Hot & Glamorous Clicks 🔥
15 May 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
நாவூறும் சுவையில் பன்னீர் 65... எப்படி செய்வது?
18 May 2026
கருவளையத்தை நீக்க இந்த ஒரு பொருள் போதும்..
17 May 2026