இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து ; 28 பேர் காயம்

இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து ; 28 பேர் காயம்

அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெவ்ரும் பிட்டிய வளைவுக்கு அருகில் இன்று (22) தனியார் பயணிகள் பேருந்துகள் ஒன்றுடன் விபத்துக்குள்ளானதில் 28 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் அவிசாவளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, மூன்று பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து ; 28 பேர் காயம் | Two Buses Collided Head On In An Accident

கொழும்பில் இருந்து எம்பிலிப்பிட்டிய சூரியவெவ நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் இரத்தினபுரியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து ; 28 பேர் காயம் | Two Buses Collided Head On In An Accident