நாளையதினம் பாடசாலை விடுமுறையா.. வெளியான முக்கிய அறிவிப்பு!

நாளையதினம் பாடசாலை விடுமுறையா.. வெளியான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக நாளையதினம் (14-10-2024) சில பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

நாளையதினம் பாடசாலை விடுமுறையா? வெளியான முக்கிய அறிவிப்பு! | Announcement Regarding School Holidays Tomorrowஇதன்படி, களனி மகா வித்தியாலயம், நீர்கொழும்பு றோமன் கத்தோலிக்க வித்தியாலயம், பியகம ஆரம்ப பாடசாலை மற்றும் யபரலுவ ஆனந்த கனிஷ்ட வித்தியாலயம் ஆகியவற்றுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.