இலங்கையில் உள்ள இந்த பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும்!

இலங்கையில் உள்ள இந்த பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும்!

இலங்கையில் உள்ள பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கும் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இவ் விடயம் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள இந்த பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும்! | Heavy Rains Occur In Affected Areas Of Sri Lankaஇதன்படி, மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.