பொதுத்தேர்தலுக்கான தபால் மூல விண்ணப்பங்கள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
பொதுத்தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.

இந்நிலையில், தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் இன்று புதன்கிழமை (25) முதல் விண்ணப்பிக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
மென்மையான கூந்தலை பெற உதவும் கொரியன் ஹேர்மாஸ்க்..
04 April 2026