காவல் துறையினரின் அதிரடி நடவடிக்கை...!
கொரோனா அச்சுறுத்தல் காலப்பகுதியில் அனுமதிப்பத்திரம் இல்லாமல் இயங்கி வந்த சில நிறுவனங்கள் இன்று காவல் துறை அதிகாரிகளால் முடக்கப்பட்டுள்ளது
தலங்கம,நீர்கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இன்று காலை 5 மணியளவில் காவல் துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதணை நடவடிக்கைகளின் போது 345 பேர் போதைப் பொருள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025