காவல் துறையினரின் அதிரடி நடவடிக்கை...!
கொரோனா அச்சுறுத்தல் காலப்பகுதியில் அனுமதிப்பத்திரம் இல்லாமல் இயங்கி வந்த சில நிறுவனங்கள் இன்று காவல் துறை அதிகாரிகளால் முடக்கப்பட்டுள்ளது
தலங்கம,நீர்கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இன்று காலை 5 மணியளவில் காவல் துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதணை நடவடிக்கைகளின் போது 345 பேர் போதைப் பொருள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026