
தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் போராட்டம்!
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை பாதுகாப்பதற்கான தொழிற்சங்க ஒன்றியம், ஹர்த்தால் பாலத்திற்கு அருகில் போராட்டத்தில் நேற்றைய தினம் ஈடுபட்டது.
குறித்த போராட்டம் இரண்டாவது தினமாகவும் இன்றும் முன்னெடுத்து செல்லப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இதன் காரணமாக, துறைமுக பணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025