நாடு திரும்பிய 349 இலங்கையர்கள்...!
கொரோனா அச்சம் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் தஙிகியிருந்த 349 இலங்கையர்கள் இன்று காலை நாட திரும்பியுள்ளனர்.
ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் ஒன்றின் மூலம் இவர்கள் நாட்டுக்குள் வந்தமை குறிப்பிடத்தக்கது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026