
நாளையுடன் 3 ஆவது தவணை நிறைவு
2022 ஆம் ஆண்டு பாடசாலை வருடத்தின் 3 ஆவது தவணையின் இரண்டாவது கட்டம் நாளையுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
உயர்தர பரீட்சை நாளை ஆரம்பமாகவுள்ளதால், நாளை (20) முதல் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து அரசாங்க பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுகிறது.
2022 ஆண்டில் 3 தவணையின் இரண்டாவது கட்ட கல்வி நடவடிக்கைகள் பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
சினிமா செய்திகள்
AnukreethyVas 🖤
11 November 2022
லைப்ஸ்டைல் செய்திகள்
ஏராளமான மருத்துவ நன்மைகளை அள்ளித்தரும் ரோஜா இதழ்கள் !!
13 September 2022
நாம் வாங்கிய தேன் சுத்தமானதுதானா எப்படி தெரிந்துக்கொள்வது...?
13 September 2022