கரையொதுங்கிய இரு ஆண்களின் சடலங்கள்!

கரையொதுங்கிய இரு ஆண்களின் சடலங்கள்!

பம்பலப்பிட்டி மற்றும் வெள்ளவத்தை கடற்கரைக்கு இடைப்பட்ட பகுதியில் இரண்டு ஆண்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவ்விரு சடலங்களும் இதுவரை அடையாளம் காணப்படவில்லையென காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.