பன்னல பகுதியில் கோழி பண்ணையில் தீப்பரவல் - 3,000 கோழிகள் பலி!

பன்னல பகுதியில் கோழி பண்ணையில் தீப்பரவல் - 3,000 கோழிகள் பலி!

பன்னல பகுதியில் உள்ள கோழி பண்ணை ஒன்றில் எரிவாயு கசிவினால் ஏற்பட்ட தீப்பரவலில் சுமார் 3,000 கோழிகள் பலியாகியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.