![](https://yarlosai.com/storage/app/news/afa4436e7d496ec9cf5080ce54c93545.png)
பன்னல பகுதியில் கோழி பண்ணையில் தீப்பரவல் - 3,000 கோழிகள் பலி!
பன்னல பகுதியில் உள்ள கோழி பண்ணை ஒன்றில் எரிவாயு கசிவினால் ஏற்பட்ட தீப்பரவலில் சுமார் 3,000 கோழிகள் பலியாகியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
பன்னல பகுதியில் கோழி பண்ணையில் தீப்பரவல் - 3,000 கோழிகள் பலி!
பன்னல பகுதியில் உள்ள கோழி பண்ணை ஒன்றில் எரிவாயு கசிவினால் ஏற்பட்ட தீப்பரவலில் சுமார் 3,000 கோழிகள் பலியாகியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.