
செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் பிரச்சனைகளை நீக்கும் ஆறுமுகம் ஸ்லோகம்
ஆறுமுகனுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது முருகனுக்கு உகந்த நாட்களில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்.
ஓம் முருகா !!
ஆறுமுகனே ஆனந்த மயமானவனே
வினையறுக்கும் யாழ் நல்லூர் வேலவனே
உந்தன் திருமுகம் காண ஒருமுகமானேனே
தஞ்சமென்றுன் பாதம் பணிகின்றேன் !
லைப்ஸ்டைல் செய்திகள்
யாரெல்லாம் பப்பாளி சாப்பிடக்கூடாது தெரியுமா... ஜாக்கிரதை...
07 December 2023
உப்பு ஏன் அடுப்பு பக்கத்துல வைக்க கூடாது... தெரிஞ்சிக்கோங்க
04 December 2023
வெறும் 5 நிமிடம் போதும்...! ஆரோக்கியமான புதினா கொழுக்கட்டை ரெடி...
03 December 2023