
செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் பிரச்சனைகளை நீக்கும் ஆறுமுகம் ஸ்லோகம்
ஆறுமுகனுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது முருகனுக்கு உகந்த நாட்களில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்.
ஓம் முருகா !!
ஆறுமுகனே ஆனந்த மயமானவனே
வினையறுக்கும் யாழ் நல்லூர் வேலவனே
உந்தன் திருமுகம் காண ஒருமுகமானேனே
தஞ்சமென்றுன் பாதம் பணிகின்றேன் !
சினிமா செய்திகள்
புது கெட்டப்பில் சமந்தா.. லேட்டஸ்ட் புகைப்படங்கள்.
07 April 2023
AnukreethyVas 🖤
11 November 2022