எரிவாயு அடுப்பு வெடித்ததில் பற்றி எரிந்த உணவகம்
அனுராதபுரம் குருந்தன்குளம் பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் நேற்று (04) மாலை 6.45 மணியளவில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
தீ விபத்தில் கடைக்கு பலத்த சேதம் ஏற்பட்டது.
பலத்த சத்தத்துடன் தீ பரவியதாகவும், மக்களுடன் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தனது கடையில் சமையலுக்கு பயன்படுத்தப்பட்ட எரிவாயு அடுப்பு வெடித்ததால் இந்த வெடிப்பு ஏற்பட்டதாக குறித்த உணவகத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
நடிகை பிரணிதாவை நினைவிருக்கா?.. சில லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் இதோ!
04 November 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
தொங்கும் தொப்பையை குறைக்கும் வீட்டு வைத்தியம்.. மருத்துவர் குறிப்பு!
03 November 2025