கொரோனா தொற்றிலிருந்து மேலும் 2,222 பேர் குணமடைந்தனர்

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 2,222 பேர் குணமடைந்தனர்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 2,222 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 223,471 ஆக அதிகரித்துள்ளது.