
இலங்கை வரும் விமான பயணிகளுக்கு புதிய தடை!
கடந்த 14 நாட்களுக்குள் அங்கோலா, பொட்ஸ்வானா, மொசாம்பிக், நமீபியா, சிம்பாப்வே, லெசோத்தோ மற்றும் ஸ்வாஸிலாந்து ஆகிய நாடுகளுக்கு சென்ற பயணிகளுக்கு, எதிர்வரும் ஜூலை 01ஆம் திகதி முதல் இலங்கையில் தரையிறங்க அனுமதி வழங்கப்பட மாட்டாது என சிவில் விமான சேவைகள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
மேற்படி நாடுகளுக்கு சென்று திரும்பிய பயணிகள் மற்றும் இடைமாறல் பயணிகள் ஆகியோரும் இந்த தடைக்கு உட்படுவர் என அவ்வதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025