மாதகல் பகுதியில் சிக்கிய கஞ்சா மூடைகள்! பொலிஸார் எடுத்துள்ள நடவடிக்கை
மாதகல் புளியந்துறை பகுதியில் கடற்கரையில நிறுத்திவைக்கப்பட்டிருந்த கட்டுமரத்திலிருந்து 2 மூட்டை கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளதாகப் பாலிஸார் தெரிவித்துள்ளனர்.
இளவாலை இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து குறித்த பகுதியில் தேடுதல் நடாத்தி கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட 26 சிறிய பொதிகள் அடங்கிய 2 கஞ்சா பொதி வட்டுகோட்டை பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
குட்டியான கிளாமர் ஆடையில் நடிகை யாஷிகா ஆனந்த்.. போட்டோஷூட்
14 February 2026
நடிகை சம்யுக்தாவின் ரீசெண்ட் கிளாமர் லுக் புகைப்படங்கள்...
14 February 2026
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026