பூநகரி பகுதியில் விபத்து: பல்கலைக்கழக மாணவர் பலி
கிளிநொச்சி - பூநகரி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பல்கலைக்கழக மாணவரொருவர் உயிரிழந்துள்ளார்.
பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரமங்கிராய் வில்லடி பகுதியில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
இந்த நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025