பூநகரி பகுதியில் விபத்து: பல்கலைக்கழக மாணவர் பலி
கிளிநொச்சி - பூநகரி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பல்கலைக்கழக மாணவரொருவர் உயிரிழந்துள்ளார்.
பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரமங்கிராய் வில்லடி பகுதியில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
இந்த நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026