6000 வாள்கள் இறக்குமதியானமை குறித்த விசாரணைக்கு 2 சி.ஐ.டி. குழுக்கள் நியமனம்

6000 வாள்கள் இறக்குமதியானமை குறித்த விசாரணைக்கு 2 சி.ஐ.டி. குழுக்கள் நியமனம்

ஏப்ரல் 21 தாக்குதல் காலப்பகுதியில் 6000 வாள்கள் இறக்குமதியானமை குறித்த விசாரணைக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 2 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு சட்ட மா அதிபர் அறிவித்துள்ளார்