முச்சக்கர வண்டி- உந்துருளி திருட்டு அதிகரிப்பு
பண்டிகை காலம் அண்மித்திருக்கும் நிலையில் முச்சக்கர வண்டிகள் மற்றும் உந்துருளிகள் திருட்டு அதிகரித்திருப்பதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹாண தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (28) மாத்திரம் 4 முச்சக்கர வண்டிகள் மற்றும் உந்துருளி திருட்டுகள் பதிவாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பொகவந்தலாவ, மட்டக்குளி, குருணாகல் மற்றும் புரவாசம்குளம் ஆகிய பிரதேசங்களிலேயே இந்த திருட்டுகள் பதிவாகியுள்ளன
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026