கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் பலி

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் பலி

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கொரோனா தொற்றால் நாட்டில் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 559 ஆக உயர்வடைந்துள்ளது.