கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 558 ஆக உயர்வு
இலங்கையில் மேலும் கொரோனா மரணமொன்று பதிவாகியுள்ளது.
இதற்கமைய கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 558 ஆக உயர்வடைந்துள்ளது.
இவ்வாறு கொரோனாவால் உயிரிழந்த நபர் மதுகம பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதான ஆண் ஒருவர் ஆவார்
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026