மஸ்கெலியாவில் 13 பேர் குளவிக்கொட்டுக்கு இலக்கு
மஸ்கெலியா – காட்மோர் பகுதியில் 13 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
அவர்களில் 11 மாணவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
காட்மோர் - கல்கந்த பகுதியை சேர்ந்த மாணவர்கள் பாடசாலை நிறைவடைந்து வீடு திரும்பிய போது குளவி கொட்டுக்கு இலக்கானதாக தெரிவிக்கப்படுகின்றது
சினிமா செய்திகள்
நாட்டுப்புறப் பாடகி லட்சுமி அம்மாள் காலமானார்
31 December 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025