நாட்டில் மேலும் 163 பேருக்கு கொரோனா

நாட்டில் மேலும் 163 பேருக்கு கொரோனா

நாட்டில் மேலும் 163 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் நாட்டிலுள்ள தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 91,181 ஆக அதிகரித்துள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்