ரவி உள்ளிட்ட 6 பேருக்கு பிணை வழங்குவது தொடர்பில் நாளை தீர்மானம்!
2016 ஆம் இடம்பெற்ற பிணைமுறி மோசடி வழக்குடன் தொடர்புடைய முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 6 பேர் நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு பிணை வழங்குவதா இல்லையா என்ற அறிவிப்பு நாளை 2 மணிக்கு வழங்கப்படவுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026