ரவி உள்ளிட்ட 6 பேருக்கு பிணை வழங்குவது தொடர்பில் நாளை தீர்மானம்!
2016 ஆம் இடம்பெற்ற பிணைமுறி மோசடி வழக்குடன் தொடர்புடைய முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 6 பேர் நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு பிணை வழங்குவதா இல்லையா என்ற அறிவிப்பு நாளை 2 மணிக்கு வழங்கப்படவுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்
சினிமா செய்திகள்
நடிகை பிரணிதாவை நினைவிருக்கா?.. சில லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் இதோ!
04 November 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
தொங்கும் தொப்பையை குறைக்கும் வீட்டு வைத்தியம்.. மருத்துவர் குறிப்பு!
03 November 2025