நாட்டில் இன்று இரு கொவிட் மரணங்கள் பதிவு
நாட்டில் மேலும் இரண்டு கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளன.
இதனடிப்படையில் நாட்டில் தொற்றுக்குள்ளாகி மரணித்தவர்களின் எண்ணிக்கை 554 ஆக அதிகரித்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு 15ஐச் சேர்ந்த 65 வயதுடைய பெண்ணொருவரும் கொலன்னாவை பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு மரணமடைந்துள்ளனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026