ஆளுநர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கு ஜனாதிபதி வழங்கிய புதிய பொறுப்பு

ஆளுநர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கு ஜனாதிபதி வழங்கிய புதிய பொறுப்பு

பிரதேச அபிவிருத்தித் திட்டங்களுக்கான பொறுப்பை ஆளுநர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களிடம் ஒப்படைப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.