நாட்டில் மேலும் 142 பேர் தொற்றாளர்களாக அடையாளம்

நாட்டில் மேலும் 142 பேர் தொற்றாளர்களாக அடையாளம்

நாட்டில் மேலும் 142 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.

இதனடிப்படையில் நாட்டில் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 90,656ஆக உயர்வடைந்திருப்பதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்