வத்தளை உள்ளிட்ட சில பகுதிகளில் நாளை நீர்வெட்டு
நாட்டின் சில பிரதேசங்களில் நாளை(23) காலை 9 மணி முதல் 6 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
பேலியகொடை, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க , சீதுவ உள்ளிட்ட பகுதிகளில் இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது
சினிமா செய்திகள்
நாட்டுப்புறப் பாடகி லட்சுமி அம்மாள் காலமானார்
31 December 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025