வத்தளை உள்ளிட்ட சில பகுதிகளில் நாளை நீர்வெட்டு
நாட்டின் சில பிரதேசங்களில் நாளை(23) காலை 9 மணி முதல் 6 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
பேலியகொடை, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க , சீதுவ உள்ளிட்ட பகுதிகளில் இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026