நாடு முழுவதும் மூடப்படும் மதுபானசாலைகள்!
சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக இலங்கை மதுவரித்திணைக்களம் இன்றைய தினம் அறிவித்துள்ளது.
அதன்படி எதிர்வரும் 4 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என அத்திணைக்களம் அறிவித்துள்ளது