தெலுங்கானாவில் அடுக்குமாடிக் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் குழந்தை உள்ளிட்ட 9 பேர் பலி
இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத் நகரில் உள்ள அடுக்குமாடிக் கட்டடம் ஒன்றின் மதில் இடிந்து வீழ்ந்ததில் இரண்டு மாத குழந்தை உட்பட 9 பேர் பலியாகினர்.
அந்தப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த கடும் மழை காரணமாக, குறித்த மதில் இடிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக ஏற்பட்;ட அனர்த்தங்களில், கடந்த 48 மணிநேரத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
லைப்ஸ்டைல் செய்திகள்
முடி சும்மா காடு போல வளரணுமா? இந்த ஒரு காயின் எண்ணெய் போதும்
12 October 2025
21 நாட்களுக்கு இளநீர் குடித்தால் இவ்வளவு பலன்களா? ஆண்களே உஷார்!
10 October 2025