
1 கோடி பெறுதியுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது
கொழும்பு-புறக்கோட்டை பகுதியில் 1 கிலோகிராமுக்கு அதிகளவான ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 26 மற்றும் 28 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் சுமார் 1 கோடி பெறுமதியுடையவை என காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
Onion Bonda: டீ கடை பாணியில் வெங்காய போண்டா
22 August 2025
காரம் கொஞ்சம் தூக்கலாக இறால் தொக்கு செய்வது எப்படி?
15 August 2025