மினுவங்கொட சம்பவம் தொடர்பாக சற்று முன்னர் வெளியான விசேட செய்தி!

மினுவங்கொட சம்பவம் தொடர்பாக சற்று முன்னர் வெளியான விசேட செய்தி!

மினுவங்கொட சம்பவம் தொடர்பாக 430 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த பெண் பணியாளருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்றிரவு கண்டறியப்பட்டுள்ளதையடுத்து அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து திவுலப்பிட்டிய பகுதியில் 180 பேர் மற்றும் மினுவங்கொட பகுதியை சேர்ந்த 250 பேர் உள்ளடங்கலாக 430 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.