கொழும்பில் கோர சம்பவம் -இளைஞனை கத்தியால் குத்தி மாடி கட்டடத்திலிருந்து தள்ளிவிழுத்தி கொலை
27 வயதுடைய இளைஞன் ஒருவரை கத்தியால் குத்திய பின்னர் ஐந்தாம் மாடியில் இருந்து தள்ளிவிழுத்தி கொலை செய்த நான்கு சந்கே நபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் கடந்த 28 ஆம் திகதி கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
அத்துடன் கொல்லப்பட்ட இளைஞனின் கைபேசி, மாடி கட்டடத்தின் திறப்பு மற்றும் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி ஆகியன கைதான சந்தேக நபர்களிடமிருந்து மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026