எதிர்வரும் 02 ஆம் திகதி முற்பகல் 9.30 வரை ஒத்திவைப்பு

எதிர்வரும் 02 ஆம் திகதி முற்பகல் 9.30 வரை ஒத்திவைப்பு

20 ஆவது திருத்தத்திற்கு எதிரான மனுக்களின் பரிசீலனையை எதிர்வரும் 02 ஆம் திகதி முற்பகல் 9.30  வரை ஒத்திவைக்க உயர்நீதிமன்ற நீதியரசர்கள் தீர்மானித்துள்ளனர்.