கல்வீச்சு தாக்குதல் மேற்கொண்ட இருவருக்கு விளக்கமறியல்...!

கல்வீச்சு தாக்குதல் மேற்கொண்ட இருவருக்கு விளக்கமறியல்...!

எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் இரத்மலானை மக்கள் சந்திப்பில் வைத்து கல் வீச்சு தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குறித்த சம்பவத்தின் காணொளியை அவதானித்த நீதிமன்றம் உத்தரவினை பிறப்பித்துள்ளது.