பாடசாலை நேரத்தில் மேலதிக வகுப்புக்களை நடத்திய ஆசிரியர்

பாடசாலை நேரத்தில் மேலதிக வகுப்புக்களை நடத்திய ஆசிரியர்

உத்தியோகப்பூர்வமாக பாடசாலையில் விடுமுறையை பெற்றுக்கொள்ளாமல் பாடசாலை நேரத்தில் மேலதிக வகுப்புக்களை நடத்திய அநுராதபுரத்திலுள்ள பிரதான பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் வடமத்திய மாகாணத்தின் கல்வி திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.