சற்று முன்னர் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்றுறுதி...!

சற்று முன்னர் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்றுறுதி...!

கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட மேலும் ஏழு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3372 ஆக அதிகரித்துள்ளது.

ஓமானிலிருந்து வருகை தந்த அறுவருக்கும் கட்டாரிலிருந்து வருகை தந்த ஒருவருக்குமே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.