கடலுக்கு நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி மாயம்
களுத்துறை கடலில் நீராடச் சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
குறித்த நபரைத் தேடும் பணியை தற்போது கடற்படை மற்றும் காவல்துறையினர் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.
26 வயதுடைய களுத்துறை பகுதியில் வசித்து வரும் நபர் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இவர் மேலும் 5 பேருடன் குறித்த கடலுக்கு நீராடச் சென்றுள்ளபோதே இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
லைப்ஸ்டைல் செய்திகள்
குளிர்காலத்திற்கு காரசாரமான சட்னி - இந்த காயில் செய்து பாருங்க
05 December 2025
ரவை இல்லாமல் உப்புமா.. 5 நிமிடத்திலேயே செய்வது எப்படி?
04 December 2025
மருக்களை அடியோடு அகற்றும் சாறு.. இனியும் அலட்சியம் வேண்டாம்!
02 December 2025
பச்சை நிற உருளைகிழங்கை சாப்பிடலாமா? அவசியம் தெரிஞ்சுக்கோங்க
27 November 2025