நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ள பூவெலிக்கட கட்டிட உரிமையாளர்

நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ள பூவெலிக்கட கட்டிட உரிமையாளர்

கண்டி, பூவெலிக்கட பகுதியில் 5 மாடி கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கட்டிடத்தின் உரிமையாளரான அனுர லெவ்கே, கண்டி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது