பிரதமரிடமிருந்து ஓர் மகிழ்ச்சியான செய்தி

பிரதமரிடமிருந்து ஓர் மகிழ்ச்சியான செய்தி

நாடு முழுவதிலும் உள்ள அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் சுமார் 100 மாதிரி வீடுகளை அமைக்கும் வேலைத்திட்டமொன்று விரைவில் முன்னெடுக்கவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.