ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதான மதுவரித் திணைக்கள அதிகாரி பணிநீக்கம்

ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதான மதுவரித் திணைக்கள அதிகாரி பணிநீக்கம்

ஒரு கோடி பெறுமதியான மென்டி ரக போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இலங்கை மதுவரித் திணைக்கள அதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்

மென்டி எனும் போதைப்பொருளுடன் இலங்கை மதுவரி திணைக்களத்தின் அதிகாரி உட்பட இருவர் ,இன்று கைது செய்யப்பட்டிருந்தனர்.

குறித்த நபர்களிடம் இருந்து சுமார் 1 கோடி ரூபா பெறுமதியான 653 கிராம் மென்டி எனும் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.