வீதி ஒழுங்கு சட்டம் தொடர்பில் வெளியான செய்தி..!

வீதி ஒழுங்கு சட்டம் தொடர்பில் வெளியான செய்தி..!

மக்கள் சுய விழிப்புணர்வுடன் புதிய வீதி ஒழுங்கை சட்டத்தை பின்பற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி காவற்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் இதனை தெரிவித்துள்ளார்.