யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட 05 பேர்..! காரணம் இதுதான்
தடை செய்யப்பட்ட கடலாமை இறைச்சி விற்பனையில் ஈடுபட்ட 5 பேர், யாழ்ப்பாணம் - குருநகர் அண்ணாசிலை பகுதியில் வீடு ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் குருநகர் பகுதியை சேர்ந்த 4 சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சினிமா செய்திகள்
நடிகை பிரணிதாவை நினைவிருக்கா?.. சில லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் இதோ!
04 November 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
தொங்கும் தொப்பையை குறைக்கும் வீட்டு வைத்தியம்.. மருத்துவர் குறிப்பு!
03 November 2025